Loading...

Articles.

Everything you want to read in one place.

சியாம் பாரதி's Articles


Image is here

பிரித்தாயிற்று

பிரித்தாயிற்று ஒருவழியாய்  புன்செய்யும் நன்செய்யுமாய் வகுத்தாயிற்று பின்னிரவோடு வைர அட்டிகையும் வெள்ளி கிண்ணியுமாய்  வாய்தா முடிந்தாயிற்று நேற்றோடு வீட்டிற்கும் கொல்லைக்குமாய் பகுந்தள்ளி குமித்தாயிற்று இந்தப் பட்டத்து அறுவடையும் போருமாய்

Image is here

அச்சு - 2 ஆவணம்

சர்வ உயிரினங்களின் அடிப்படை குறிக்கோள் தங்களை ஆவணப்படுத்திக்கொள்வது. இது அவ்வவ்வுயிரினங்களின் இயல்பு சார்ந்து நடைபெறுகிறது. எல்லா உயிரினங்களின் ஆவணப்படுத்தும் அடிப்படை நெறிகளுள் ஒன்று இனப்பெருக்கம். தங்களது சந்ததிகள் மூலம் தங்களை ஆவணப்படுத்தும் முறை

Image is here

அச்சு-1 எழுத்து

ஒரு மொழிக்கு என்னைப் பொருத்தவரை மூன்று முக்கியக் கட்டமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்குத் தமிழ் மொழி; “நான் காகிதத்தில் எழுதுகிறேன்”. இதில் உள்ள “காகிதம்” என்ற சொல் “கா”, “கி”, “த”, “ம்” என்ற ஒலிகளால் ஆன சொல். இது தட்டையான வெள்ளையான எழுதப் பயன்படுகிற

Image is here

அரிமா நோக்கு கூவம்

1700, “தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே” வாடைக் காற்றில் ஈசல் உதிர் இறக்கைகளிடையே காந்தார பஞ்சமம் பத்திச்சுருளாய் விரிந்து கரை

Image is here

கழு

“ ...29. மரண தண்டனைக் குற்றவாளிக்கு ஏற்படுத்தும் வலியும் துயரும் எந்த விதத்திலும் மனிதாபிமானமிக்க செயலன்று... “                                        - பச்சன் சிங் வெர்சஸ் பஞ்சாப்(1982) கழுமரம் கண்களுள் சிக்கி சொல்வாக்கிலே மறைந்துவிடுகின்ற பல

Image is here

கதைக்காடு!

கதை. “ ஓ  கதையைப் பற்றிய கட்டுரையா ? ” இல்லை கதையைப் பற்றிய கதை. “ கட்டுரை இல்லையா ? “ கட்டுரையும்தான், எது தான் கதை இல்லை. தமிழ் சிறுகதைஉலகம், தன் சகல வாளிப்பையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஓயாது நுரைக்கும் கடலாய்க் கிடக்கும் தவறை ஒருபோதும் செய்

Image is here

பிரித்தாயிற்று

பிரித்தாயிற்று ஒருவழியாய்  புன்செய்யும் நன்செய்யுமாய் வகுத்தாயிற்று பின்னிரவோடு வைர அட்டிகையும் வெள்ளி கிண்ணியுமாய்  வாய்தா முடிந்தாயிற்று நேற்றோடு வீட்டிற்கும் கொல்லைக்குமாய் பகுந்தள்ளி குமித்தாயிற்று இந்தப் பட்டத்து அறுவடையும் போருமாய்

Image is here

அச்சு - 2 ஆவணம்

சர்வ உயிரினங்களின் அடிப்படை குறிக்கோள் தங்களை ஆவணப்படுத்திக்கொள்வது. இது அவ்வவ்வுயிரினங்களின் இயல்பு சார்ந்து நடைபெறுகிறது. எல்லா உயிரினங்களின் ஆவணப்படுத்தும் அடிப்படை நெறிகளுள் ஒன்று இனப்பெருக்கம். தங்களது சந்ததிகள் மூலம் தங்களை ஆவணப்படுத்தும் முறை

Image is here

அச்சு-1 எழுத்து

ஒரு மொழிக்கு என்னைப் பொருத்தவரை மூன்று முக்கியக் கட்டமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்குத் தமிழ் மொழி; “நான் காகிதத்தில் எழுதுகிறேன்”. இதில் உள்ள “காகிதம்” என்ற சொல் “கா”, “கி”, “த”, “ம்” என்ற ஒலிகளால் ஆன சொல். இது தட்டையான வெள்ளையான எழுதப் பயன்படுகிற

Image is here

அரிமா நோக்கு கூவம்

1700, “தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே” வாடைக் காற்றில் ஈசல் உதிர் இறக்கைகளிடையே காந்தார பஞ்சமம் பத்திச்சுருளாய் விரிந்து கரை

Image is here

கழு

“ ...29. மரண தண்டனைக் குற்றவாளிக்கு ஏற்படுத்தும் வலியும் துயரும் எந்த விதத்திலும் மனிதாபிமானமிக்க செயலன்று... “                                        - பச்சன் சிங் வெர்சஸ் பஞ்சாப்(1982) கழுமரம் கண்களுள் சிக்கி சொல்வாக்கிலே மறைந்துவிடுகின்ற பல

Image is here

கதைக்காடு!

கதை. “ ஓ  கதையைப் பற்றிய கட்டுரையா ? ” இல்லை கதையைப் பற்றிய கதை. “ கட்டுரை இல்லையா ? “ கட்டுரையும்தான், எது தான் கதை இல்லை. தமிழ் சிறுகதைஉலகம், தன் சகல வாளிப்பையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஓயாது நுரைக்கும் கடலாய்க் கிடக்கும் தவறை ஒருபோதும் செய்